471
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே மாராயிபாளையம் முருகன் கோவில் மலை அடிவாரத்தில் உள்ள 50 ஏக்கர் பரப்பளவு அரசு நிலத்தில் சட்டவிரோதமாக மண் வெட்டி எடுத்து கொண்டிருந்த ஹிட்டாச்சி வாகனத்தை விவசாயி...

264
சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு வந்த விமான பயணியிடம் இருந்து 42 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 600 கிராம் எடை கொண்ட தங்க கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதே விமானத்தில் வந்த இன்னோரு பய...

449
வெளிநாடுகளிலிருந்து சிறுக சிறுக 267 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில், கடத்தல்காரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் கடை ஒதுக்கீடு செய்துக் கொடுத்ததாக பா.ஜ.க பிரமுகர் பிரித்திவியிடம் சுங்கத்துறை ...

354
சென்னை விமான நிலையம் வழியாக கடந்த 2 மாதங்களில் 267 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில், எந்த ஒரு அரசியல் கட்சியின் தலையீட்டும் இல்லாமல் சுதந்திரமாக விசாரணை நடந்துவருவதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெர...

420
அயன் படப்பாணியில் கேப்சூல் வடிவில் 360 கிராம் தங்கத்தை விழுங்கி கடத்தி வந்தவரை மதுரை விமான நிலையத்தில் சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் கைது செய்தனர். துபாயிலிருந்து வந்த ஸ்பைஸ்ஜெட் விமான பயணிகளிட...

342
இலங்கையில் இருந்து கடந்த நவம்பர் மாதம் 8 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்ட வழக்கில் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்தவரை திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவினர் பாம்பனில் வைத்து கைது செய்தனர். தேடப்பட்டு வந்த...

257
இலங்கையில் இருந்து தங்கம் மற்றும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக பாம்பனைச் சேர்ந்த 2 பேரை மண்டபம அருகே கடலோர காவல் படையினர் கைது செய்தனர். இதில் ரெமிஸ்டன் என்பவர் வீட்டில் மத்திய வருவாய் புலனா...



BIG STORY